ராஞ்சி: முன்னாள் இந்திய கேப்டன் மிகச்சிறந்த பினிஷராக முன்னாள் கேப்டன் டிராவிட் தான் காரணம் என சேவக் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பினிஷர். இதற்கு அதிக முறை நாட்-அவுட்டாக வீரர் என்று சமீபத்தில் படைத்த உலக சாதனையே ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.
இந்நிலையில் இவர் மிகச்சிறந்த பினிஷராக மாற முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தான் முக்கிய காரணம் என முன்னாள் அதிரடி மன்னன் சேவக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேவக் கூறுகையில்,’ கங்குலி தலைமையில் தோனிக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் ராகுல் டிராவிட் தலைமையில் தான் தோனி பினிஷிங் பொறுப்பு கிடைத்தது. ஆனால் அதுவரை மிடில் ஆர்டரில் விளையாடிய தோனியால், பினிஷிங் வேலையை சிறப்பாக செய்ய முடியவில்லை. அதன்பின் எங்கு தவறு நடக்கிறது என்பதை டிராவிட் அவருக்கு கூறினார். அதன் பின் தோனி அதை திருத்திக்கொண்டார். பின் யுவராஜ் சிங், தோனி ஜோடி உலகின் சிறந்த பினிஷிங் ஜோடியாக திகழ்ந்தது.’ என்றார்.
New Delhi: Former India opener Virender Sehwag on Sunday credited ex-captain Sourav Ganguly for developing wicket-keeper batsman Mahendra Singh Dhoni’s performance in cricket.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பினிஷர். இதற்கு அதிக முறை நாட்-அவுட்டாக வீரர் என்று சமீபத்தில் படைத்த உலக சாதனையே ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.
இந்நிலையில் இவர் மிகச்சிறந்த பினிஷராக மாற முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தான் முக்கிய காரணம் என முன்னாள் அதிரடி மன்னன் சேவக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேவக் கூறுகையில்,’ கங்குலி தலைமையில் தோனிக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் ராகுல் டிராவிட் தலைமையில் தான் தோனி பினிஷிங் பொறுப்பு கிடைத்தது. ஆனால் அதுவரை மிடில் ஆர்டரில் விளையாடிய தோனியால், பினிஷிங் வேலையை சிறப்பாக செய்ய முடியவில்லை. அதன்பின் எங்கு தவறு நடக்கிறது என்பதை டிராவிட் அவருக்கு கூறினார். அதன் பின் தோனி அதை திருத்திக்கொண்டார். பின் யுவராஜ் சிங், தோனி ஜோடி உலகின் சிறந்த பினிஷிங் ஜோடியாக திகழ்ந்தது.’ என்றார்.
New Delhi: Former India opener Virender Sehwag on Sunday credited ex-captain Sourav Ganguly for developing wicket-keeper batsman Mahendra Singh Dhoni’s performance in cricket.