ஆப்நகரம்

கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு: அமைதியாகப் போராட வலியுறுத்தல்

ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அமைதியான முறையில் போராடும்படி, சென்னையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வலியுறுத்தியுள்ளார்.

TNN 18 Jan 2017, 10:49 pm
ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அமைதியான முறையில் போராடும்படி, சென்னையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil ravichandran ashwin bats for jallikattu appeals for peaceful protest
கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு: அமைதியாகப் போராட வலியுறுத்தல்


இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அமைதியான முறையில் போராடுவதால் மட்டுமே தமிழகத்தின் எதிர்ப்பை நாம் அனைவருக்கும் எடுத்துச் சொல்ல முடியும். ஜல்லிக்கட்டு ஆதரவை தொடர்வோம்,’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே, வீரேந்தர் சேவாக், முகமது கைஃப் உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் ஜல்லிக்கட்டுக்கும், தமிழகத்திற்கும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Ravichandran Ashwin bats for Jallikattu, appeals for peaceful protest

அடுத்த செய்தி

டிரெண்டிங்