இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் சக வீரர் விரேந்தர் சேவக்கிற்கு உல்டா பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவக் இன்று தனது 39வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு உலக நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில், ஓய்வுக்குப் பின் ட்விட்டரில் நக்கலும் நையாண்டியுமாக பதிவிட்டு அசத்தி வரும் சேவக்கிற்கு அவர் வழியிலேயே வாழ்த்து சொல்லியிருக்கிறார் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர்.
“விருவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். புதிய ஆண்டை சிறப்பாகத் தொடங்குங்கள். ஆடுகளத்தில் நான் சொன்ன எதையும் உல்டாகவே செய்வீர்கள். இப்போது நான் உல்டா வாழ்த்து சொல்கிறேன்” என்று சச்சின் ட்வீட் செய்திருக்கிறார்.
.ǝɯ ɯoɹɟ ǝuo s,ǝɹǝɥ os ˙😜pןǝıɟ uo noʎ pןoʇ ǝʌɐɥ ı ʇɐɥʍ ɟo ɐʇןn ǝuop sʎɐʍןɐ ǝʌ,noʎ ˙ɹɐǝʎ ʍǝu ǝɥʇ oʇ ʇɹɐʇs ʇɐǝɹƃ ɐ ǝʌɐɥ ¡nɹıʌ 'ʎɐpɥʇɹıq ʎddɐɥ pic.twitter.com/L1XTzhzoiU — sachin tendulkar (@sachin_rt) October 20, 2017 இதற்கு பதிலளித்துள்ள சேவக், “நன்றி கடவுளே” என்று கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவக் இன்று தனது 39வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு உலக நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில், ஓய்வுக்குப் பின் ட்விட்டரில் நக்கலும் நையாண்டியுமாக பதிவிட்டு அசத்தி வரும் சேவக்கிற்கு அவர் வழியிலேயே வாழ்த்து சொல்லியிருக்கிறார் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர்.
“விருவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். புதிய ஆண்டை சிறப்பாகத் தொடங்குங்கள். ஆடுகளத்தில் நான் சொன்ன எதையும் உல்டாகவே செய்வீர்கள். இப்போது நான் உல்டா வாழ்த்து சொல்கிறேன்” என்று சச்சின் ட்வீட் செய்திருக்கிறார்.
.ǝɯ ɯoɹɟ ǝuo s,ǝɹǝɥ os ˙😜pןǝıɟ uo noʎ pןoʇ ǝʌɐɥ ı ʇɐɥʍ ɟo ɐʇןn ǝuop sʎɐʍןɐ ǝʌ,noʎ ˙ɹɐǝʎ ʍǝu ǝɥʇ oʇ ʇɹɐʇs ʇɐǝɹƃ ɐ ǝʌɐɥ ¡nɹıʌ 'ʎɐpɥʇɹıq ʎddɐɥ pic.twitter.com/L1XTzhzoiU — sachin tendulkar (@sachin_rt) October 20, 2017 இதற்கு பதிலளித்துள்ள சேவக், “நன்றி கடவுளே” என்று கூறியிருக்கிறார்.