ஆப்நகரம்

சரித்திரம் படைக்குமா இந்தியா? - டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பவுலிங்

இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையே நடைப்பெறும் 5வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளது.

Samayam Tamil 13 Feb 2018, 4:30 pm
போர்ட் எலிசபெத் : இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையே நடைப்பெறும் 5வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளது.
Samayam Tamil south africa vs india 5th odi south africa have won the toss and have opted to field
சரித்திரம் படைக்குமா இந்தியா? - டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பவுலிங்

தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. டெஸ்ட் தொடரை 2-1 என இழந்தாலும், ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் வெற்றி பெற்று 3-1 என வென்று முன்னிலை வகிக்கின்றது.

சாதிக்குமா இந்தியா :
தென் ஆப்ரிக்காவில் இதுவரை இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றவில்லை என்ற சரித்திரத்தை மாற்றும் வகையில் இந்த போட்டியில் வென்று தொடரை கைப்பற்று என்று எதிர்பார்க்கப்பாடுகின்றது.

ஒரு மாற்றம் :
சுழல் பந்துக்கு சாதகமாக போர்ட் எலிசபெத் இருக்கும் என்பதால் தென் ஆப்ரிக்கா அணியில் டப்ரயிஜ் சம்ஸ் என்ற சைனா மேன் பவுலர் சேர்க்கப்பட்டுள்ளார். 4வது ஒருநாள் போட்டியில் விளையாடிய அதே இந்திய அணி இன்றும் விளையாட உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்