புதுடெல்லி: இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இந்திய விளையாட்டு வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஈஸ்டா் திருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் கிறிஸ்தவா்கள் தேவாலயங்களுக்குச் சென்று சிறப்பு பிராா்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் இலங்கை தலைநகா் கொழும்புவில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
இந்நிலையில், கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியாா் தேவாலயத்திலும், நீா்கொழும்புவில் உள்ள மற்றொரு தேவாலயத்திலும் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்து 150க்கும் அதிகமானோா் உயிாிழந்திருந்தனர்.
இந்த சம்பவத்துக்கு விளையாட்டு வீரர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஈஸ்டா் திருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் கிறிஸ்தவா்கள் தேவாலயங்களுக்குச் சென்று சிறப்பு பிராா்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் இலங்கை தலைநகா் கொழும்புவில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
இந்த சம்பவத்துக்கு விளையாட்டு வீரர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.