இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுசங்கா (25 வயது). இவர் கடந்த 2018 இல் அறிமுகமான சர்வதேச போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். இந்நிலையில் இவர் ஹெராயின் வைத்திருந்ததாக கைது செய்யடப்பட்டுள்ளார். இதற்கிடையில் இவரை இரண்டு வாரம் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கைது
இலங்கையின் பனாலா என்ற இடத்தில் இவர் கைது செய்யப்பட்ட போது இவரிடம் இரண்டு கிராமுக்கும் மேலாக ஹெராயின் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மதுசங்கா லாக் டவுன் நேரத்தில் கார் ஓட்டி வந்த போது போலீசார் அவரை தடுத்தி நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் மதுசங்காவிடம் ஹெராயின் இருந்தது தெரியவந்தது.
சஸ்பெண்ட்
இந்நிலையில் மதுசங்காவை இலங்கை கிரிக்கெட் போர்டு செய்துள்ளது. இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் போர்டு சிஇஓ ஆஸ்லே டி சில்வா கூறுகையில், “இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவல் எங்களுக்கு அளிக்கப்படவில்லை. அவர் ஒரு ஒப்பந்த வீரர். அவரின் ஹெராயின் சர்ச்சை உறுதி செய்யப்பட்டால் அவர் சஸ்பெஸ்ட் செய்யப்படுவார்” என்றார்.
எவ்வளவு நாடு இருக்கு ஏப்பா எங்ககிட்டயே வம்பு இழுக்குற: பிரட் லீ!
ஹாட்ரிக்
கடந்த 2018 இல் ஜனவரி மாதம் வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் மதுசங்கா இலங்கை அணிக்காக அறிமுகமானார். இவர் இலங்கை அணிக்காக விளையாடிய ஒரே ஒருநாள் அது தான். இவர் இலங்கை அணிக்காக 2 டி-20 போட்டியிலும் பங்கேற்றார். அதன் பின் காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் மதுசங்கா விளையாடவில்லை. இலங்கை அரசு ஊரடங்கு உத்தவுகளுக்கு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. ஆனால் ஊரடங்கு காலத்தில் இலங்கை போலீசார் ஊரடங்கை மீறிய காரணத்துக்காக 65,000 பேரை கைதுசெய்துள்ளனர்.
கைது
இலங்கையின் பனாலா என்ற இடத்தில் இவர் கைது செய்யப்பட்ட போது இவரிடம் இரண்டு கிராமுக்கும் மேலாக ஹெராயின் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மதுசங்கா லாக் டவுன் நேரத்தில் கார் ஓட்டி வந்த போது போலீசார் அவரை தடுத்தி நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் மதுசங்காவிடம் ஹெராயின் இருந்தது தெரியவந்தது.
சஸ்பெண்ட்
இந்நிலையில் மதுசங்காவை இலங்கை கிரிக்கெட் போர்டு செய்துள்ளது. இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் போர்டு சிஇஓ ஆஸ்லே டி சில்வா கூறுகையில், “இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவல் எங்களுக்கு அளிக்கப்படவில்லை. அவர் ஒரு ஒப்பந்த வீரர். அவரின் ஹெராயின் சர்ச்சை உறுதி செய்யப்பட்டால் அவர் சஸ்பெஸ்ட் செய்யப்படுவார்” என்றார்.
எவ்வளவு நாடு இருக்கு ஏப்பா எங்ககிட்டயே வம்பு இழுக்குற: பிரட் லீ!
ஹாட்ரிக்
கடந்த 2018 இல் ஜனவரி மாதம் வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் மதுசங்கா இலங்கை அணிக்காக அறிமுகமானார். இவர் இலங்கை அணிக்காக விளையாடிய ஒரே ஒருநாள் அது தான். இவர் இலங்கை அணிக்காக 2 டி-20 போட்டியிலும் பங்கேற்றார். அதன் பின் காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் மதுசங்கா விளையாடவில்லை. இலங்கை அரசு ஊரடங்கு உத்தவுகளுக்கு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. ஆனால் ஊரடங்கு காலத்தில் இலங்கை போலீசார் ஊரடங்கை மீறிய காரணத்துக்காக 65,000 பேரை கைதுசெய்துள்ளனர்.