நாளை மறுநாள் நடக்கும் பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் சீனிவாசன் பங்கேற்க கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லோதா குழு பரிந்துரையை அமல் படுத்துவதில் தடங்கலாக இருப்பவர் முன்னாள் பிசிசிஐ மற்றும் ஐசிசி தலைவர் சீனிவாசன். சீனிவாசனையும், நிரஞ்சன் ஷா ஆகியோரை பிசிசிஐ நடத்தும் கூடத்தில் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என நீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் கடந்த மே 6 மற்றூம் ஜூன் 26ல் நடந்த பிசிசிஐ பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு லோதா குழு பரிந்துரையை அமல்படுத்த தடையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த பரிந்துரை அமல்படுத்தப்பட்டால், வயது அடிப்படையில், மாநில கிரிக்கெட் சங்க பதவி பறிபோகும் என்ற பயத்தில் சீனிவாசன் மற்றும் நிரஞ்சன் ஷா ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில் இன்று உச்சநீதிமன்ற உத்தரவின்படி, நாளை மறுநாள் நடக்கும் பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் சீனிவாசன் பங்கேற்க கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின் மூலம் மீண்டும் பிசிசிஐ.,க்கு நாட்டாமை ஆகலாம் என்ற சினிவாசனனின் எண்ணம் தடுக்கப்பட்டுள்ளது.
Supreme Court directed that BCCI's SGM shall only be attended by office bearer of State Cricket Associations. — ANI (@ANI_news) July 24, 2017
லோதா குழு பரிந்துரையை அமல் படுத்துவதில் தடங்கலாக இருப்பவர் முன்னாள் பிசிசிஐ மற்றும் ஐசிசி தலைவர் சீனிவாசன். சீனிவாசனையும், நிரஞ்சன் ஷா ஆகியோரை பிசிசிஐ நடத்தும் கூடத்தில் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என நீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் கடந்த மே 6 மற்றூம் ஜூன் 26ல் நடந்த பிசிசிஐ பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு லோதா குழு பரிந்துரையை அமல்படுத்த தடையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த பரிந்துரை அமல்படுத்தப்பட்டால், வயது அடிப்படையில், மாநில கிரிக்கெட் சங்க பதவி பறிபோகும் என்ற பயத்தில் சீனிவாசன் மற்றும் நிரஞ்சன் ஷா ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில் இன்று உச்சநீதிமன்ற உத்தரவின்படி, நாளை மறுநாள் நடக்கும் பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் சீனிவாசன் பங்கேற்க கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின் மூலம் மீண்டும் பிசிசிஐ.,க்கு நாட்டாமை ஆகலாம் என்ற சினிவாசனனின் எண்ணம் தடுக்கப்பட்டுள்ளது.
Supreme Court directed that BCCI's SGM shall only be attended by office bearer of State Cricket Associations. — ANI (@ANI_news) July 24, 2017