விசாகப்பட்டினம்: சையது முஸ்தாக் அலி கோப்பை தொடரில் ஜார்கண்ட் அணி வீரர்களுக்கு பெவிலியனில் இருந்து ஆலோகர் தோனி உற்சாகப்படுத்தினார்.
இந்தியாவில் நடக்கும் உள்ளூர் ரஞ்சிக்கோப்பை தொடரைப்போல ஆண்டு தோறும் நடத்தப்படும் டி-20 தொடர் சையது முஸ்தாக் அலி கோப்பை தொடராகும். இதில் இந்தியாவின் உள்ளூர் அணிகள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி என ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் பங்கேற்கும்.
இதில் தெற்கு பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் இதில் முன்னாள் இந்திய கேப்டன் தோனி ஆலோசகராகவுள்ள ஜார்கண்ட் அணியும் பங்கேற்கிறது.
இப்போட்டியில் பங்கேற்கும் இளம் வீரர்களை உற்சாகப்படுத்த ஆலோசகர் தோனி, நேரில் சென்றுள்ளார். அவர் பெவிலியனில் இருந்த படி அணி வீரர்களை உற்சாகப்படுத்தினார். அவரை மைதானத்தில் தேர்வுக்குழு தலைவர் பிரசாத் சந்தித்து பேசினார்.
MS Dhoni, the mentor of the Jharkhand cricket team, landed at JSCA cricket stadium on January 10 to attend the Syed Mushtaq Ali Trophy contest between Jharkhand and Tripura.
இந்தியாவில் நடக்கும் உள்ளூர் ரஞ்சிக்கோப்பை தொடரைப்போல ஆண்டு தோறும் நடத்தப்படும் டி-20 தொடர் சையது முஸ்தாக் அலி கோப்பை தொடராகும். இதில் இந்தியாவின் உள்ளூர் அணிகள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி என ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் பங்கேற்கும்.
இதில் தெற்கு பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் இதில் முன்னாள் இந்திய கேப்டன் தோனி ஆலோசகராகவுள்ள ஜார்கண்ட் அணியும் பங்கேற்கிறது.
இப்போட்டியில் பங்கேற்கும் இளம் வீரர்களை உற்சாகப்படுத்த ஆலோசகர் தோனி, நேரில் சென்றுள்ளார். அவர் பெவிலியனில் இருந்த படி அணி வீரர்களை உற்சாகப்படுத்தினார். அவரை மைதானத்தில் தேர்வுக்குழு தலைவர் பிரசாத் சந்தித்து பேசினார்.
MS Dhoni, the mentor of the Jharkhand cricket team, landed at JSCA cricket stadium on January 10 to attend the Syed Mushtaq Ali Trophy contest between Jharkhand and Tripura.