ஆப்நகரம்

பத்தாவது ஆண்டுக்காக பிரத்யேக காயின்!

ஐபிஎல் கிரிட்கெட் தொடர் தனது 10வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை கொண்டாட பிரத்யேகமாக டாஸ் காயினை உருவாக்கியுள்ளது.

TOI Sports 5 Apr 2017, 9:25 pm
ஐதராபாத்: ஐபிஎல் கிரிட்கெட் தொடர் தனது 10வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை கொண்டாட பிரத்யேகமாக டாஸ் காயினை உருவாக்கியுள்ளது.
Samayam Tamil the toss coin to commemorate 10th edition of ipl
பத்தாவது ஆண்டுக்காக பிரத்யேக காயின்!


இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) நடக்கிறது. இந்த ஆண்டுக்கான தொடர் இன்று ஐதராபாத்தில் துவங்கியது. இதன் முதல் போட்டியில், பெங்களூரு, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

The toss coin to commemorate 10th edition of #IPL #SRHvRCB pic.twitter.com/ZRxsDNv2o6 — IndianPremierLeague (@IPL) April 5, 2017 ஐபிஎல்., கிரிக்கெட் தொடர் இன்று தனது பத்தாவது ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் தருணத்துக்காக, முதல் லீக் போட்டியில் பிரத்யேக டாஸ் காயின் பயன்படுத்தப்பட்டது. அதில் 10வது ஐபிஎல்., தொடரை குறிக்கும் விதமாக எழுத்துக்கள் இடம் பெற்றிருந்தது.


The toss coin to commemorate 10th edition of #IPL #SRHvRCB

அடுத்த செய்தி

டிரெண்டிங்