ஆப்நகரம்

பலூனில் பறந்து வந்த பெண்கள் உலகக்கோப்பை!

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் பெண்கள் உலகக்கோப்பை, பலூனில் வித்தியாசமான கொண்டு வரப்பட்டது.

TOI Sports 23 Jul 2017, 3:09 pm
லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் பெண்கள் உலகக்கோப்பை, பலூனில் வித்தியாசமான கொண்டு வரப்பட்டது.
Samayam Tamil the wwc17 trophy delivered to the field by balloon engvind
பலூனில் பறந்து வந்த பெண்கள் உலகக்கோப்பை!


இங்கிலாந்தில் பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் பைனலில்,இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றனர். இப்போட்டி, இங்கிலாந்தின் பாரம்பரிய கிரிக்கெட் மைதானமான லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பெண்கள் அணி கேப்டன் ஹெதார் நைட், முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதன் பின் வெற்றியாளருக்கு வழங்கப்படும் உலகக்கோப்பையை, பெண் ஒருவர் பலூனில் பறந்தபடி கொண்டுவந்தார்.

The #WWC17 trophy delivered to the field by balloon! #ENGvIND pic.twitter.com/mAAF19SPCQ — ICC (@ICC) July 23, 2017 பின் அவர் கீழே நின்ற பெண்ணிடம் ஒப்படைக்க, தொடர்ந்து இருநாட்டு தேசிய கீதத்துக்கு பின் போட்டி துவங்கியது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்