ஆப்நகரம்

மூன்று அரை சதம் விளாசிய இந்திய வீரர்கள்

இந்த தொடரில் முதன் முறையாக இந்தியா சார்பில் முதல் மூன்று வீரர்கள் அரை சதம் விளாசி அசத்தியுள்ளனர்.

TOI Sports 18 Mar 2017, 1:05 pm
ராஞ்சி : இந்த தொடரில் முதன் முறையாக இந்தியா சார்பில் முதல் மூன்று வீரர்கள் அரை சதம் விளாசி அசத்தியுள்ளனர்.
Samayam Tamil three half centuries in indian side
மூன்று அரை சதம் விளாசிய இந்திய வீரர்கள்


இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 3வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைப்பெற்று வருகின்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் ஸ்மித் 178, மேக்ஸ்வெல் 104 ரன்கள் விளாசியதால், ஆஸி., 451 ரன்கள் குவித்தது.

இதை தொடர்ந்து விளையாடி வரும் இந்தியா, கேஎல் ராகுல், முரளி விஜய் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ராகுல் 67, விஜய் 82 ரன்கள் எடுத்து அவுட்டாகி வெளியேறினர். புஜாரா அரைசதம் கடந்து விளையாடி வருகின்றனர்.



இந்த தொடரில் முதன் முறையாக இந்தியா சார்பில் தொடக்க வீரர்கள் ராகுல், விஜய் இருவரும், பின்னர் வந்த புஜாரா ஆகிய மூவரும் அரைசதம் கடந்து அசத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்