கொல்கத்தா: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ளன.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. மழை குறுக்கிட்டதால் முதல் நாள் தொடங்க தாமதமானது.
இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன் தேசிய கீதத்தைப் பாட இரு அணி வீரர்களும் மைதானத்தில் வரிசையாக நின்று கொண்டிருந்தனர். அப்போது இந்தியாவின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்ட போது இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி சுவிங்கத்தை மென்று கொண்டிருப்பது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
pic.twitter.com/MbTYPphjZT — cricket (@84107010ghwj) November 16, 2017 இந்திய அணியின் கேப்டனாக மட்டுமல்லாமல் முன்னணி வீரராகவும், இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகவும் திகழும் விராத் கோலி தேசிய கீதத்தை அவமதிக்கும் விதத்தில் சுவிங்கம் சாப்பிட்டது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. மழை குறுக்கிட்டதால் முதல் நாள் தொடங்க தாமதமானது.
இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன் தேசிய கீதத்தைப் பாட இரு அணி வீரர்களும் மைதானத்தில் வரிசையாக நின்று கொண்டிருந்தனர். அப்போது இந்தியாவின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்ட போது இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி சுவிங்கத்தை மென்று கொண்டிருப்பது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
pic.twitter.com/MbTYPphjZT — cricket (@84107010ghwj) November 16, 2017 இந்திய அணியின் கேப்டனாக மட்டுமல்லாமல் முன்னணி வீரராகவும், இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகவும் திகழும் விராத் கோலி தேசிய கீதத்தை அவமதிக்கும் விதத்தில் சுவிங்கம் சாப்பிட்டது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.