சென்னை: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மா வருகையால், கேப்டன் கோலிக்கு மிகப்பெரிய தலைவலி ஏற்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி ஏற்கனவே 1-0 என கைப்பற்றியது.
இலங்கை தொடருக்கு பின், தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி-20 தொடர்களில் பங்கேற்கவுள்ளது. சொந்த மண்ணில் சுலபமாக இலங்கை அணியை அடிச்சு துவைக்கும் இந்திய அணிக்கு, உண்மையான சோதனை தென் ஆப்ரிக்க மண்ணில் தான் காத்திருக்கிறது.
இந்நிலையில் மிடில் ஆர்டரில் ரோகித் சர்மாவின் வருகையால் இந்திய அணிக்கு மேலும் ஒரு தலைவலி ஏற்பட்டுள்ளது. அனுபவ வீரர் ரோகித் சர்மா வருகையில் இந்திய டெஸ்ட் அணியில் நம்பர்-6 வீரராக யாரை களமிறக்குவது என கேப்டன் கோலிக்கு மிகப்பெரிய தலைவலி ஏற்பட்டுள்ளது.
தென் ஆப்ரிக்க ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால், நான்கு பவுலர்களுடன் ஒரு ஆல் ரவுண்டர் இருந்தால் சிறப்பாக இருக்கும் என வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் 8வது வீரராக களமிறங்கி சதம் விளாசி அசத்தி, பவுலிங்கிலும் கைகொடுத்து வருகிறார் பாண்டியா.
இந்நிலையில் ரோகித் சர்மா தற்போது சூப்பர் பார்மில் உள்ளதால் நிச்சயம் அவரது அனுபவம் தென் ஆப்ரிக்காவில் தேவைப்படும். இதில் கோலியின் தேர்வு யாராக இருக்கும் என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
CHENNAI: These days, the sceptical Indian cricket fan has one favourite line: "Sri Lanka is all fine, but the real test will be South Africa".
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி ஏற்கனவே 1-0 என கைப்பற்றியது.
இலங்கை தொடருக்கு பின், தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி-20 தொடர்களில் பங்கேற்கவுள்ளது. சொந்த மண்ணில் சுலபமாக இலங்கை அணியை அடிச்சு துவைக்கும் இந்திய அணிக்கு, உண்மையான சோதனை தென் ஆப்ரிக்க மண்ணில் தான் காத்திருக்கிறது.
இந்நிலையில் மிடில் ஆர்டரில் ரோகித் சர்மாவின் வருகையால் இந்திய அணிக்கு மேலும் ஒரு தலைவலி ஏற்பட்டுள்ளது. அனுபவ வீரர் ரோகித் சர்மா வருகையில் இந்திய டெஸ்ட் அணியில் நம்பர்-6 வீரராக யாரை களமிறக்குவது என கேப்டன் கோலிக்கு மிகப்பெரிய தலைவலி ஏற்பட்டுள்ளது.
தென் ஆப்ரிக்க ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால், நான்கு பவுலர்களுடன் ஒரு ஆல் ரவுண்டர் இருந்தால் சிறப்பாக இருக்கும் என வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் 8வது வீரராக களமிறங்கி சதம் விளாசி அசத்தி, பவுலிங்கிலும் கைகொடுத்து வருகிறார் பாண்டியா.
இந்நிலையில் ரோகித் சர்மா தற்போது சூப்பர் பார்மில் உள்ளதால் நிச்சயம் அவரது அனுபவம் தென் ஆப்ரிக்காவில் தேவைப்படும். இதில் கோலியின் தேர்வு யாராக இருக்கும் என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
CHENNAI: These days, the sceptical Indian cricket fan has one favourite line: "Sri Lanka is all fine, but the real test will be South Africa".