ஐதராபாத்: பத்தாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவோம் என மும்பை அணி நிர்வாகம் இதற்காக பிலிவ் என்ற ஹாஸ்டேகை உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்றுடன் முடிவிக்கு வருகிறது. இதில் பிளே ஆப் சுற்றுகளுக்கு தகுதி பெற்ற ஐதராபாத், கொல்கத்தா அணிகளை விரட்டியடித்த மும்பை, புனே அணிகள் பைனலுக்கு முன்னேறின.
இதன் முதல் தகுதிச்சுற்று போட்டியில் புனேவிடம் சொந்த மண்ணில் மண்னைகவ்விய மும்பை அணி, எப்படியாவது பழிதீர்த்தே தீர வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. இந்த பைனலில் மும்பை அணி, வென்றாலும் சரி, புனே அணி வென்றாலும் சரி, ஒரு புதிய சரித்திர சாதனை படைக்கும்.
மும்பை அணி கோப்பை வெல்லும்பட்சத்தில் ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது கோப்பை வென்ற அணி என்ற பெருமை பெரும். அதே போல முதல்முறையாக பைனலுக்கு முன்னேறியுள்ள புனே அணி, கோப்பையை கைப்பற்றும்பட்சத்தில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சரித்திரம் படைக்கும்.
That extra yard, that extra run, that extra effort was all for this - the #IPLfinal! Let's make it count 🔥 #CricketMeriJaan #BELI3VE pic.twitter.com/Ys9533CtIr — Mumbai Indians (@mipaltan) May 21, 2017 இந்நிலையில் இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக மும்பை அணி வீரர்கள் எடுத்த பயிற்சி நேரம் உட்பட் அந்த அணி நிர்வாகம் தயாரித்துள்ளது. அதில் இத்தொடருக்காக 650 நேர ஜிம் பயிற்சி, 80 மணிநேர போட்டியில் விளையாடிய நேரம், 100 மணி நேரம் போட்டிக்காக இந்தியா முழுதும் பயணித்த நேரம், பயிற்சியில் ஆயிரக்கணக்கான பந்துகளை எதிர்கொண்டது, பவுலிங் செய்தது, பீல்டிங் செய்தது, இது எல்லாம் இந்த 240 பந்துகளுக்காகத்தான் எனகுறிப்பிடப்பட்டுள்ளது. தவிர, மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கைககாக #BELI3VE என்ற ஹாஸ்டாகையும் அந்த அணி நிர்வாகம் ரெடி செய்துள்ளது.
இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்றுடன் முடிவிக்கு வருகிறது. இதில் பிளே ஆப் சுற்றுகளுக்கு தகுதி பெற்ற ஐதராபாத், கொல்கத்தா அணிகளை விரட்டியடித்த மும்பை, புனே அணிகள் பைனலுக்கு முன்னேறின.
இதன் முதல் தகுதிச்சுற்று போட்டியில் புனேவிடம் சொந்த மண்ணில் மண்னைகவ்விய மும்பை அணி, எப்படியாவது பழிதீர்த்தே தீர வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. இந்த பைனலில் மும்பை அணி, வென்றாலும் சரி, புனே அணி வென்றாலும் சரி, ஒரு புதிய சரித்திர சாதனை படைக்கும்.
மும்பை அணி கோப்பை வெல்லும்பட்சத்தில் ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது கோப்பை வென்ற அணி என்ற பெருமை பெரும். அதே போல முதல்முறையாக பைனலுக்கு முன்னேறியுள்ள புனே அணி, கோப்பையை கைப்பற்றும்பட்சத்தில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சரித்திரம் படைக்கும்.
That extra yard, that extra run, that extra effort was all for this - the #IPLfinal! Let's make it count 🔥 #CricketMeriJaan #BELI3VE pic.twitter.com/Ys9533CtIr — Mumbai Indians (@mipaltan) May 21, 2017 இந்நிலையில் இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக மும்பை அணி வீரர்கள் எடுத்த பயிற்சி நேரம் உட்பட் அந்த அணி நிர்வாகம் தயாரித்துள்ளது. அதில் இத்தொடருக்காக 650 நேர ஜிம் பயிற்சி, 80 மணிநேர போட்டியில் விளையாடிய நேரம், 100 மணி நேரம் போட்டிக்காக இந்தியா முழுதும் பயணித்த நேரம், பயிற்சியில் ஆயிரக்கணக்கான பந்துகளை எதிர்கொண்டது, பவுலிங் செய்தது, பீல்டிங் செய்தது, இது எல்லாம் இந்த 240 பந்துகளுக்காகத்தான் எனகுறிப்பிடப்பட்டுள்ளது. தவிர, மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கைககாக #BELI3VE என்ற ஹாஸ்டாகையும் அந்த அணி நிர்வாகம் ரெடி செய்துள்ளது.