ஆப்நகரம்

இரட்டை சதம் அடித்தால் சொல்லி வைத்தது போல ஒரே ரன் வித்தியாசத்தில் தோல்வியடையும் எதிரணி

இந்திய கிரிக்கெட் வீரர்களான சச்சின், சேவக் தலா ஒருமுறையும், ரோகித் சர்மா முன்றாவது முறையாக இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

TOI Sports 14 Dec 2017, 5:41 pm
இந்திய கிரிக்கெட் வீரர்களான சச்சின், சேவக் தலா ஒருமுறையும், ரோகித் சர்மா முன்றாவது முறையாக இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.
Samayam Tamil what a unity result while indian batsman hitting double century
இரட்டை சதம் அடித்தால் சொல்லி வைத்தது போல ஒரே ரன் வித்தியாசத்தில் தோல்வியடையும் எதிரணி


இந்த மூன்று பேரும் சச்சின் 200*, சேவக் 219, ரோகித் சர்மா 209, 264, 208* என வெவ்வேறு ரன்கள் அளவில் இரட்டை சதம் அடித்துள்ளனர்.

வெற்றி ரன் வித்தியாசம் ஒற்றுமை:
இதில் சச்சின் 200* (எதிரணி : தெ.ஆ), சேவக் 219 (எதிரணி : விண்டீஸ்), ரோகித் சர்மா 264 (எதிரணி : இலங்கை) ரன்கள் எடுத்த மூன்று போட்டியிலும் இந்திய அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த ஒற்றுமையை குறிப்பிட்டு டுவிட் செய்துள்ள சேவக், நேற்றைய போட்டியிலும் அதே 153 ரன்கள் வித்தியம் ஏற்படுமா என கேள்வி எழுப்பியிருந்தார்.

Will Sri Lanka score 239 to make this a mother of coincidences ? pic.twitter.com/LISeh9N5Kd — Virender Sehwag (@virendersehwag) December 13, 2017

அடுத்த செய்தி

டிரெண்டிங்