புதுடெல்லி: டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக்ல் போட்டியில் யுவராஜ் சிங் கதகளி ஆட, ஐதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்தது.
இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10வது ஆண்டாக வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. இதில் டெல்லியில் நடக்கும் 40வது லீக் போட்டியில், ஐதராபாத், டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் கருண் நாய ர் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.
யுவராஜ் அசத்தல்:
இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு துவக்க வீரர் வார்னர் (30), தவான் (28), வில்லியம்சன் (24) எல்லாம் ஓரளவு கைகொடுத்தனர்.
பின் வந்த யுவராஜ் சிங், ஆட்டம் காட்ட, டெல்லி அணி பவுலர்கள் தடுமாறினர். கடைசிவரை, யுவராஜ் சிங் அதிரடி காட்ட, ஐதராபாத் அணி, 20 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்தது.
இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10வது ஆண்டாக வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. இதில் டெல்லியில் நடக்கும் 40வது லீக் போட்டியில், ஐதராபாத், டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் கருண் நாய ர் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.
யுவராஜ் அசத்தல்:
இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு துவக்க வீரர் வார்னர் (30), தவான் (28), வில்லியம்சன் (24) எல்லாம் ஓரளவு கைகொடுத்தனர்.
பின் வந்த யுவராஜ் சிங், ஆட்டம் காட்ட, டெல்லி அணி பவுலர்கள் தடுமாறினர். கடைசிவரை, யுவராஜ் சிங் அதிரடி காட்ட, ஐதராபாத் அணி, 20 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்தது.