கொல்கத்தா: நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி ஸ்டைலில், உள்ளூர் போட்டியில் கோல் அடிக்க முயன்ற ரசிகர் பரிதாபமாக உயிரிழந்தார். உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட கால்பந்து விளையாட்டின் உலகக்கோப்பை தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். கடந்த 2014ல் இத்தொடர் பிரேசிலில் நடந்தது.
இதையடுத்து இந்த ஆண்டுக்கான 21வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடக்கிறது. வரும் ஜூலை 15 வரை ரஷ்யாவில் இத்தொடர் நடக்கிறது. 32 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் ரஷ்யாவின் 11 முக்கிய நகரங்களில் 64 போட்டிகள் நடக்கிறது.
இதன் ஃபைனல் போட்டி மாஸ்கோவின் லுஸ்நிகி மைதானத்தில் நடக்கவுள்ளது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர்களான மெஸ்சி, ரொனால்டோவின் அர்ஜெண்டினா, போர்ச்சுகல் அணிகள் ஒரே நாளில் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறி அதிர்ச்சி அளித்தது.
மெஸ்சி ஸ்டைல் கோல்......
இந்நிலையில் கொல்கத்தாவில் நடந்த உள்ளூர் கால்பந்து போட்டியில், மெஸ்சி ரசிகரான சாகர் தாஸ், இந்த ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நைஜீரியா அணிக்கு எதிரான போட்டியில் மெஸ்சி அடித்த கோல் போல கோலடிக்க முயற்சி செய்தார்.
பரிதாபம்.....
ஆனால் பந்து நேரடியாக சாகரின் மார்பில் பலமாக பட, அந்த இடத்திலேயே அவர் சுயநினைவில்லாமல் சுருண்டு விழுந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி செல்ல, ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
When attempting the move, Sagar lost his balance and the ball hit his chest. This rendered him unconscious and he was rushed to Kamarhati Sagar Dutta Medical College Hospital but he tragically passed away on Wednesday morning.
இதையடுத்து இந்த ஆண்டுக்கான 21வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடக்கிறது. வரும் ஜூலை 15 வரை ரஷ்யாவில் இத்தொடர் நடக்கிறது. 32 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் ரஷ்யாவின் 11 முக்கிய நகரங்களில் 64 போட்டிகள் நடக்கிறது.
இதன் ஃபைனல் போட்டி மாஸ்கோவின் லுஸ்நிகி மைதானத்தில் நடக்கவுள்ளது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர்களான மெஸ்சி, ரொனால்டோவின் அர்ஜெண்டினா, போர்ச்சுகல் அணிகள் ஒரே நாளில் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறி அதிர்ச்சி அளித்தது.
மெஸ்சி ஸ்டைல் கோல்......
இந்நிலையில் கொல்கத்தாவில் நடந்த உள்ளூர் கால்பந்து போட்டியில், மெஸ்சி ரசிகரான சாகர் தாஸ், இந்த ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நைஜீரியா அணிக்கு எதிரான போட்டியில் மெஸ்சி அடித்த கோல் போல கோலடிக்க முயற்சி செய்தார்.
பரிதாபம்.....
ஆனால் பந்து நேரடியாக சாகரின் மார்பில் பலமாக பட, அந்த இடத்திலேயே அவர் சுயநினைவில்லாமல் சுருண்டு விழுந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி செல்ல, ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
When attempting the move, Sagar lost his balance and the ball hit his chest. This rendered him unconscious and he was rushed to Kamarhati Sagar Dutta Medical College Hospital but he tragically passed away on Wednesday morning.