ஆப்நகரம்

​ சா்வதேச செஸ் போட்டி 7வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி

சிங்க்பீல்ட் சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 7-வது சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.

TOI Contributor 11 Aug 2017, 3:07 am
சிங்க்பீல்ட் சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 7-வது சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.
Samayam Tamil international chess viswanathan anandh win the 7th round
​ சா்வதேச செஸ் போட்டி 7வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி


சிங்க்பீல்ட் எனப்படும் சர்வதேச செஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்திய கிராண்ட் மாஸ்டர் என்று அழைக்கப்படும் விஸ்வநாதன் ஆனந்த் ஏழாவது சுற்றில் ரஷ்ய கிராண்ட்மாஸ்டர் நெம்போம்நியாச்சியை எதிா் கொண்டாா். ஏழாவது சுற்றில் ரஷ்ய கிராண்ட்மாஸ்டரை விஸ்வநாதன் ஆனந்த் தோற்கடித்தார்.

கருப்பு காய்களுடன் விளையாடிய விஸ்வநாதன் ஆனந்த், 40-வது நகர்த்தலில் வெற்றியை தன் வசப்படுத்தினார். இந்த வெற்றியை தொடா்ந்து பிரான்சின் வாச்சியார் லாகிரேவ், ஆர்மேனியாவின் லெவன் அரோனியன் ஆகியோருடன் புள்ளிகள் பட்டியலில் ஆனந்த் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். பட்டத்தை வெள்ள இன்னும் சுற்றுகள் எஞ்சியுள்ளன.

International Chess Viswanathan anandh win the 7th round

அடுத்த செய்தி

டிரெண்டிங்