ஆப்நகரம்

அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

ஒலிம்பிக் பெண்களுக்கான தனிநபர் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதி போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

TOI Sports 17 Aug 2016, 5:31 am
ரியோ : ஒலிம்பிக் பெண்களுக்கான தனிநபர் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதி போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
Samayam Tamil badminton pv sindhu enters womens singles semis beating world no 2 wang yihan
அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து


பிரேசில், ரியோ ஒலிம்பிகில் நடைபெற்ற பெண்களுக்கான தனிநபர் காலிறுதிப் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, உலக தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ள சீனாவின் வாங் இயாஙை 22-20, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

#RioWithTOI Shuttler @Pvsindhu1 beats world no 2 Yihan 22-20, 21-19 to enter women's singles semi-finals #badminton pic.twitter.com/uF2vam8uI5— TOI Sports News (@TOISportsNews) August 16, 2016

இவரின் வெற்றி குறித்து வாவ் என அச்சரியப்பட்டுள்ளார், பெண்கள் இரட்டையர் பாட்மிண்டன் பிரிவில் விளையாடும் ஜூவாலா கட்டா.
Woooowwwwwww just woowwwww @Pvsindhu1— Gutta Jwala (@Guttajwala) August 16, 2016

பி.வி. சிந்து விளையாடும் அரையிறுதிப்போட்டி வரும் வியாழக் கிழமை நடைபெறும் என அட்டவணையிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்