ஆப்நகரம்

மரத்தானில் ஓடும் போது தண்ணீர் தரவில்லை - ஜெய்ஷா வேதனை

புதுடில்லி: ரியோ ஒலிம்பிக் மரத்தானில் ஓடும் போது இந்திய வீரர்களுக்கு தண்ணீர் சரியாக வழங்கப்படவில்லை என இந்திய வீராங்கனை ஜெய்ஷா தெரிவித்துள்ளது சரச்சையை கிளப்பியுள்ளது.

TOI Contributor 23 Aug 2016, 10:08 am
புதுடில்லி: ரியோ ஒலிம்பிக் மரத்தானில் ஓடும் போது இந்திய வீரர்களுக்கு தண்ணீர் சரியாக வழங்கப்படவில்லை என இந்திய வீராங்கனை ஜெய்ஷா தெரிவித்துள்ளது சரச்சையை கிளப்பியுள்ளது.
Samayam Tamil i could have died in rio says marathon runner jaisha
மரத்தானில் ஓடும் போது தண்ணீர் தரவில்லை - ஜெய்ஷா வேதனை


ஒலிம்பிக் போட்டியின் 9ம் நாளில் பெண்களுக்கான மாரத்தான்போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் வீராங்கனைகள் ஜெய்ஷா மற்றும் கவிதா ராவத் ஆகியோர் களமிறங்கினார்கள் .

இந்த போட்டியின் போது இந்தியா சார்பில் கலந்து கொண்ட வீராங்கனைகளுக்கு சரியான நேரத்தில் தண்ணீர் கூட வழங்கப்படவில்லை என ஜெய்ஷா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது : " ஒலிம்பிக் மரத்தான் போட்டியில் பங்குபெறும் வீரர்களுக்கு தங்கள் நாடுகளின் சார்பாக ஒவ்வொரு 2.5 கிலோ மீட்டர் தூரம் கடந்த பிறகு வீரர்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் இடம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் இந்தியாவிற்கான ஒதுக்கப்பட்ட பெரும்பாலான இடத்தில் இந்திய கொடியையும் பெயர் பலகையையும் தவிர வேறு ஒன்றும் இல்லை,

அடுத்த செய்தி

டிரெண்டிங்