ஆப்நகரம்

ஒலிம்பிக் தடை தாண்டும் போட்டி: இறுதிச்சுற்றில் லலிதா பாபர்

ரியோ ஒலிம்பிக் மகளிர் 3000மீ தடை தாண்டும் போட்டியில் இந்தியாவின் லலிதா பாபன் இறுதிச்சுற்று முன்னேறியுள்ளார்.

PTI 13 Aug 2016, 8:01 pm
ரியோ: ரியோ ஒலிம்பிக் மகளிர் 3000மீ தடை தாண்டும் போட்டியில் இந்தியாவின் லலிதா பாபன் இறுதிச்சுற்று முன்னேறியுள்ளார்.
Samayam Tamil lalita babar qualifies for the finals in the womens 3000m steeplechase event
ஒலிம்பிக் தடை தாண்டும் போட்டி: இறுதிச்சுற்றில் லலிதா பாபர்


ரியோ ஒலிம்பிக் தொடரில் மகளிருக்கான 3000மீ தடை தாண்டும் போட்டியில் இந்தியாவின் லலிதா பாபர் வெற்றிபெற்றுள்ளார். அதே போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை சுதா சிங் தோல்வியைத் தழுவினார்.

Lalita Babar qualifies for women's 3000m steeplechase finals.— Press Trust of India (@PTI_News) August 13, 2016
#Rio2016 In Women's 3000m Steeplechase India's Sudha Singh fails to qualify for finals.— ANI (@ANI_news) August 13, 2016
இந்த வெற்றியின் மூலம் லலிதா பாபன் நாளை மறுநாள் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் பங்கேற்கவுள்ளார். இந்த போட்டி இரவு இந்திய நேரப்படி இரவு 7.45க்கு நடக்கவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்