ஆப்நகரம்

செக்ஸ் தொல்லை கொடுத்த வீரர் ஒலிம்பிக்ஸில் இருந்து வெளியேற்றம்!

பெண் பணியாளர்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த மொராக்கோ குத்துச்சண்டை வீரர் ஹசன் சாதா ஒலிம்பிக்ஸில் இருந்து வெளியேறியுள்ளார்.

TOI Contributor 7 Aug 2016, 2:05 pm
ரியோ: பெண் பணியாளர்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த மொராக்கோ குத்துச்சண்டை வீரர் ஹசன் சாதா ஒலிம்பிக்ஸில் இருந்து வெளியேறியுள்ளார்.
Samayam Tamil moroccan boxer out of rio after being arrested for sexual assault
செக்ஸ் தொல்லை கொடுத்த வீரர் ஒலிம்பிக்ஸில் இருந்து வெளியேற்றம்!


பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதில் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கச்சென்ற மொராகோ வீரர் ஹசன் சாதா, ஒலிம்பிக் கிராமத்தில் பணியில் இருந்த பெண்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தாக கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இவர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க பிரேலில் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டுள்ளார். ஆனால் இவருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்க மறுத்துவிட்டது. இதையடுத்து ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இருந்து இவர் வெளியேறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்