ரியோ ஒலிம்பிக்கின் நல்லெண்ண தூதுவரான சல்மான் கான் இந்தியா போட்டியாளர் பெயரை தவறாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலின் ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு பல சர்ச்சைகளுக்கு இடையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்டார். இவர் நியமிக்கப்பட்ட நாள் முதல் பல சர்ச்சைகளில் சிக்கிய வண்ணம் உள்ளார்.
இவர் தற்போது இந்தியா வரலாற்றில் முதல் முறையாக ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்கேற்று பைனலுக்கு முன்னேறி பெருமை சேர்த்த தீபா கர்மாக்கரின் பெயரை சல்மான்கான தவறாக சொல்லி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் நடந்த டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சல்மான் கான் தீபா வின் பெயரை தீபிகா என உச்சரித்தார். இதன் பின் மீண்டும் தீப்தி என சொன்னார். ஒலிம்பிக்கின் நல்லெண்ண தூதுவருக்கு தனது நாட்டின் போட்டியாளர் பெயர் கூட சரியாக தெரியாத கொடுமை இந்தியாவில் மட்டுமே காணமுடியும். இதனால் சல்மான்கான் மீது மேலும் அதிருப்தி எழுந்துள்ளது.
பிரேசிலின் ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு பல சர்ச்சைகளுக்கு இடையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்டார். இவர் நியமிக்கப்பட்ட நாள் முதல் பல சர்ச்சைகளில் சிக்கிய வண்ணம் உள்ளார்.
இவர் தற்போது இந்தியா வரலாற்றில் முதல் முறையாக ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்கேற்று பைனலுக்கு முன்னேறி பெருமை சேர்த்த தீபா கர்மாக்கரின் பெயரை சல்மான்கான தவறாக சொல்லி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் நடந்த டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சல்மான் கான் தீபா வின் பெயரை தீபிகா என உச்சரித்தார். இதன் பின் மீண்டும் தீப்தி என சொன்னார். ஒலிம்பிக்கின் நல்லெண்ண தூதுவருக்கு தனது நாட்டின் போட்டியாளர் பெயர் கூட சரியாக தெரியாத கொடுமை இந்தியாவில் மட்டுமே காணமுடியும். இதனால் சல்மான்கான் மீது மேலும் அதிருப்தி எழுந்துள்ளது.