ரியோடிஜெனிரோ: ஒலிம்பிக்கின் பளு தூக்கும் போட்டி நடைபெற்றது. இதன் 48 கிலோ எடைபெண்கள் பிரிவுக்கான போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு போட்டியிட்டார். இதில் தோல்வியடைந்த சானு பட்டியலில் 11வது இடத்தை பிடித்தார்.
தாய்லாந்தை சேர்ந்த தனாசன் சோபிடா 200 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கத்தை வென்றார். இந்தோனேசியாவின் ஸ்ரீ வாயுனி 192 கிலோவும், ஜப்பானின் மியாகி ஹிரோமி 188 கிலோ எடையும் தூக்கி முறையே வெள்ளி மற்றும் வெண்கல பதக்கத்தை வென்றனர்.
தாய்லாந்தை சேர்ந்த தனாசன் சோபிடா 200 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கத்தை வென்றார். இந்தோனேசியாவின் ஸ்ரீ வாயுனி 192 கிலோவும், ஜப்பானின் மியாகி ஹிரோமி 188 கிலோ எடையும் தூக்கி முறையே வெள்ளி மற்றும் வெண்கல பதக்கத்தை வென்றனர்.