ஆப்நகரம்

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சாய் ப்ரனீத்

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்திற்கு இந்திய வீரர் சாய் ப்ரனீத் முன்னேறியுள்ளார்.

TNN 15 Apr 2017, 3:38 pm
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்திற்கு இந்திய வீரர் சாய் ப்ரனீத் முன்னேறியுள்ளார்.
Samayam Tamil b sai praneeth crushes lee dong keun 21 6 21 8 to romp into singapore open final
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சாய் ப்ரனீத்


சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் தென் கொரிய வீரர் லீ ஹியூனை எதிர்கொண்ட இந்திய வீரர் சாய் பிரனீத் 35 நிமிடங்களிலேயே ஆட்டத்தை முடித்து வெற்றி பெற்றார்.

21-6, 21-8 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றி பெற்ற அவர் சிங்கப்பூர் ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
Magnificent! @saiprneeth92 clinches the match in two straight games 21-6 21-8. Off to the finals of #SingaporeSS — BAI Media (@BAI_Media) April 15, 2017 மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் அசத்திய இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி இந்தோனேஷிய வீரர் ஆண்டனி சின்சுகாவை எதிர்த்து விளையாடுகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்