ஆப்நகரம்

தமிழர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் அளவே இல்ல: சச்சின்!

தமிழ் மக்களின் பாசத்துக்கும் அன்புக்கும் அளவே இல்லை என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெரிவித்துள்ளார்.

TOI Sports 29 Sep 2017, 8:16 pm
சென்னை: தமிழ் மக்களின் பாசத்துக்கும் அன்புக்கும் அளவே இல்லை என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil chennai was always warm full of love sachin tendulkar
தமிழர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் அளவே இல்ல: சச்சின்!


ஐந்தாவது புரோ கபடி லீக்கின் சென்னை சுற்று போட்டிகள் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று துவங்கியது. இப்போட்டியை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழ் தலைவாஸ் இணை உரிமையாளர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் ஆகியோர் பங்கேற்று துவங்கி வைத்தனர்.

இப்போட்டி குறித்து சச்சின் கூறுகையில்,’ சொந்த மண்ணில் தமிழ் தலைவாஸின் முதல் போட்டியை காண வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எப்போது கிரிக்கெட் விளையாட சென்னை வந்தாலும் தமிழ் மக்கள் அன்புக்கும், ஆதவுக்கும் அளவே இல்லை. தற்போது கபடியை பார்க்க வந்துள்ளேன். தமிழர்களுக்கு கபடி மிகவும் பிடிக்கும் என நம்புகிறேன்.’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்