டோக்கியோ: ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் ஸ்ரீகாந்த் தகுதி பெற்றார்.
ஜப்பானின் டோக்கியோவில் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் நடக்கிறது.. இதன் இரண்டாவது சுற்று போட்டியில் இந்தியாவின் அஜய் ஜெர்யராமை சந்தித்த ஸ்ரீகாந்த், முதல் செட்டை 21-16 என வென்றார். பின் இரண்டாவது சுற்றுக்கு முன் ஜெயராம் காலில் காயம் ஏற்பட்டதால், போட்டியில் இருந்து விலகுவதாக ஜெயராம் அறிவித்தார்.
இதையடுத்து ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு தகுதி பெற்றார். இவர் காலிறுதியில் ஜெர்மனி வீரர் மார்க் ஜிவீம்பிலரை சந்திக்கிறார்.
ஜப்பானின் டோக்கியோவில் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் நடக்கிறது.. இதன் இரண்டாவது சுற்று போட்டியில் இந்தியாவின் அஜய் ஜெர்யராமை சந்தித்த ஸ்ரீகாந்த், முதல் செட்டை 21-16 என வென்றார். பின் இரண்டாவது சுற்றுக்கு முன் ஜெயராம் காலில் காயம் ஏற்பட்டதால், போட்டியில் இருந்து விலகுவதாக ஜெயராம் அறிவித்தார்.
இதையடுத்து ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு தகுதி பெற்றார். இவர் காலிறுதியில் ஜெர்மனி வீரர் மார்க் ஜிவீம்பிலரை சந்திக்கிறார்.