ஆப்நகரம்

இனிமே தான் எனக்கு வேலையே இருக்கு!

இனிமேல் தான் தனக்கு வேலை அதிகமாக இருப்பதாக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.

TOI Sports 7 Sep 2016, 10:45 pm
மும்பை: இனிமேல் தான் தனக்கு வேலை அதிகமாக இருப்பதாக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil with more responsibility i need to work harder pv sindhu
இனிமே தான் எனக்கு வேலையே இருக்கு!


பிரேசிலின் ரியோவில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடந்தது. இதில் அசத்திய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். ஆனால் தனக்கு இதுக்கு மேல் தான் வேலை அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
.@Pvsindhu1 felicitated by OGQPress release - https://t.co/oWoJm4KBAg pic.twitter.com/XjB94mA2dE— OGQ (@OGQ_India) September 7, 2016
இதுகுறித்து சிந்து கூறியது:
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பின் தற்போது எனக்கு பொறுப்புகள் அதிகரித்துவிட்டது. அனைவரின் பார்வையும் என்மீதுதான் அதிகளவில் இருக்கும். அடுத்து நான் என்ன சாதிக்கவுள்ளேன் என அனைவரும் எதிர்பாப்பார்கள். இது வெறும் ஆரம்பம் தான். அதனால் எனக்கு இனிமேல் தான் வேலைப்பளு அதிகளவில் உள்ளது.
இவ்வாறு சிந்து கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்