ஆப்நகரம்

லாக்டவுனில் ஆண் நண்பருடன் காரில் சுற்றிய கவர்ச்சி நடிகை: கேஸ் போட்ட போலீஸ்

நடிகையும், மாடலுமான பூனம் பாண்டே ஊரடங்கு உத்தரவை மீறியதாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Samayam Tamil 11 May 2020, 3:10 pm
மாடலும், பாலிவுட் நடிகையுமான பூனம் பாண்டே ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததில் இருந்து எக்ஸ்ட்ரா கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
Samayam Tamil poonam pandey


இந்நிலையில் அவர் சரியான காரணம் இல்லாமல் தனது சொகுசு காரில் மும்பை மரைன் டிரைவ் பகுதியில் நண்பர் ஒருவருடன் சுற்றியுள்ளார். இதை பார்த்த போலீசார் ஊரடங்கு உத்தரவை மீறியதாகக் கூறி பூனம் பாண்டே மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது,

பூனம் பாண்டே மற்றும் சாம் அகமது பாம்பே(46) ஆகியோர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம் என்றார்.

பூனம் பாண்டே லாக்டவுனில் தனக்கு விளம்பரம் தேடவே ஆண் நண்பருடன் இப்படி ஊர் சுற்றி, வேண்டும் என்றே சிக்கியிருக்கிறார்.

ஓசியில் விளம்பரம் தேட பூனம் பாண்டேவுக்கு சொல்லிக் கொடுக்கவா வேண்டும். அதனால் தான் பிளான் பண்ணி இப்படி செய்திருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் பேச்சு கிளம்பியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்