சின்னத்திரையில் இருந்து பெரியதிரைக்கு வந்து பிரபலமானவர் அந்த நடிகை. அவருக்கும், நடிகர் ஒருவருக்கும் இடையே தனிப்பட்ட முறையில் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகி ரகசியமாக குடித்தனம் நடத்தி வந்தார்கள்.
திருமணம் செய்து கொள்ளாமல் அவர்கள் சேர்ந்து வாழ்ந்து வந்த விஷயம் அனைவருக்கும் தெரிய வந்தது. இதை அனைவருக்கும் கூறியதே சினிமா துறையில் இருக்கும் அந்த மீசைக்கார நடிகர் தான்.
இதையடுத்து பட்டும் படாமலும் விளக்கம் அளித்தார் நடிகை. ரகசிய குடித்தனம் பற்றி அனைவருக்கும் தெரிய வந்ததும் நடிகையும், நடிகரும் பிரிந்துவிட்டார்களாம்.
நடிகையாவது விளக்கம் அளித்தார். ஆனால் நடிகரோ இதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போன்று சத்தமில்லாமல் இருக்கிறார்.
தானாக வந்து விளக்கம் கொடுத்ததால் நடந்தது உண்மை என்று நடிகை ஒப்புக் கொண்டுவிட்டார் என்று கோடம்பாக்கத்தில் பேசுகிறார்கள். மேலும் நடிகை செய்த காரியம் அவருக்கு நெருக்கமான இயக்குநர் ஒருவரை அதிருப்தி அடைய வைத்துள்ளதாம்.
திருமணம் செய்து கொள்ளாமல் அவர்கள் சேர்ந்து வாழ்ந்து வந்த விஷயம் அனைவருக்கும் தெரிய வந்தது. இதை அனைவருக்கும் கூறியதே சினிமா துறையில் இருக்கும் அந்த மீசைக்கார நடிகர் தான்.
இதையடுத்து பட்டும் படாமலும் விளக்கம் அளித்தார் நடிகை. ரகசிய குடித்தனம் பற்றி அனைவருக்கும் தெரிய வந்ததும் நடிகையும், நடிகரும் பிரிந்துவிட்டார்களாம்.
நடிகையாவது விளக்கம் அளித்தார். ஆனால் நடிகரோ இதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போன்று சத்தமில்லாமல் இருக்கிறார்.
தானாக வந்து விளக்கம் கொடுத்ததால் நடந்தது உண்மை என்று நடிகை ஒப்புக் கொண்டுவிட்டார் என்று கோடம்பாக்கத்தில் பேசுகிறார்கள். மேலும் நடிகை செய்த காரியம் அவருக்கு நெருக்கமான இயக்குநர் ஒருவரை அதிருப்தி அடைய வைத்துள்ளதாம்.