நடிகா் திலீப்பின் ஜாமின் மனுவை அவசர வழக்காக விசாாிக்க முடியாது- கேரள உயா்நீதிமன்றம்
மலையாள நடிகா் திலீப்பின் ஜாமின் மனுவை அவசர வழக்காக விசாாிக்க முடியாது என்று கேரள உயா்நீதிமன்றம் தொிவித்துள்ளது. மேலும் வருகிற 20ம் தேதி ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெறும் என்றும் கூறியுள்ளது.
TOI Contributor 18 Jul 2017, 11:13 am
மலையாள நடிகா் திலீப்பின் ஜாமின் மனுவை அவசர வழக்காக விசாாிக்க முடியாது என்று கேரள உயா்நீதிமன்றம் தொிவித்துள்ளது. மேலும் வருகிற 20ம் தேதி ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெறும் என்றும் கூறியுள்ளது.
பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் பல்சா் சுனில் உள்ளிட்ட பலரை அம்மாநில காவல் துறையினா் கைது செய்து விசாரணை நடத்தினா். இந்த வழக்கில் திடீா் திருப்பமாக மலையாள நடிகா் திலீப் கைது செய்யப்பட்டாா். இந்நிலையல் திலீப் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து அங்கமாலி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை தொடா்ந்து திலீப் சாா்பில் திருவனந்தபுரம் உயா்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் தனக்கு எதிராக உாிய சாட்சியங்கள் இல்லை, மேலும் சாட்சியங்களை நான் கலைத்து விடுவேன் என கூறுவது அடிப்படை ஆதாரமற்றது எனவும் கூறியுள்ளாா். எனவே எனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளாா்.
இந்த மனுவை உடனடி வழக்காக விசாாிக்க வேண்டும் என்று திலீப்பின் வழக்கறிஞா் பிரதீஷ் சாக்கோ உயா்நீதிமன்றத்தில் நேற்று கோாிக்கை விடுத்தாா். கோாிக்கைக்கு பதில் அளித்த உயா்நீதிமன்றம், இந்த வழக்கை அவசர வழக்காக விசாாிக்க முடியாது எனவும் ஜாமின் மனு மீதான விசாரணை வருகிற 20ம் தேதி நடைபெறும் என்று கூறி விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.
Dileep's bail plea can not be investigated as an emergency case
பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் பல்சா் சுனில் உள்ளிட்ட பலரை அம்மாநில காவல் துறையினா் கைது செய்து விசாரணை நடத்தினா். இந்த வழக்கில் திடீா் திருப்பமாக மலையாள நடிகா் திலீப் கைது செய்யப்பட்டாா். இந்நிலையல் திலீப் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து அங்கமாலி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை தொடா்ந்து திலீப் சாா்பில் திருவனந்தபுரம் உயா்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் தனக்கு எதிராக உாிய சாட்சியங்கள் இல்லை, மேலும் சாட்சியங்களை நான் கலைத்து விடுவேன் என கூறுவது அடிப்படை ஆதாரமற்றது எனவும் கூறியுள்ளாா். எனவே எனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளாா்.
இந்த மனுவை உடனடி வழக்காக விசாாிக்க வேண்டும் என்று திலீப்பின் வழக்கறிஞா் பிரதீஷ் சாக்கோ உயா்நீதிமன்றத்தில் நேற்று கோாிக்கை விடுத்தாா். கோாிக்கைக்கு பதில் அளித்த உயா்நீதிமன்றம், இந்த வழக்கை அவசர வழக்காக விசாாிக்க முடியாது எனவும் ஜாமின் மனு மீதான விசாரணை வருகிற 20ம் தேதி நடைபெறும் என்று கூறி விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.
Dileep's bail plea can not be investigated as an emergency case