ஆப்நகரம்

பூஜையுடன் தொங்கியது 'இமைக்கா நொடிகள்'

'டிமாண்டி காலனி' புகழ் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படம் இன்று பூஜையுடன் துவங்கியது.

TNN 21 Oct 2016, 12:05 pm
சென்னை: 'டிமாண்டி காலனி' புகழ் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படம் இன்று பூஜையுடன் துவங்கியது.
Samayam Tamil  imaikka nodigal on floors from today
பூஜையுடன் தொங்கியது 'இமைக்கா நொடிகள்'


அதர்வா முரளி, ராஷி கண்ணா, நயன்தாரா உள்ளிட்டோர் இணைந்து நடிக்கும் இப்படத்தை 'கேமியோ ஃபிலிம்ஸ் இந்தியா' நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நயன்தாரா விசாரணை அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். அதர்வாவுக்கு வில்லனாக பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப் முதன் முதலாக தமிழில் நடிக்கவிருக்கிறார்.
With all your love & support we kick start my next film titled #ImaikkaNodigal from today! 👍🙏@AjayGnanamuthu @CameoFilmsIndia pic.twitter.com/bHyEujUXfk — Atharvaa Murali (@Atharvaamurali) October 21, 2016 இன்று பூஜையுடன தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ஹிப் பாப் தமிழா ஆதி இசையமைக்கவிருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்