ஆப்நகரம்

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய அபிசரவணன்!

நடிகர் அபிசரவணன் விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்.

TNN 18 Apr 2017, 4:00 pm
நடிகர் அபிசரவணன் விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்.
Samayam Tamil abi saravanan suports to farmers protest
விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய அபிசரவணன்!


விவசாயிகளுக்காக ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. ‘விவசாயம் காக்க, விவசாயியை காக்க’ எனும் கோரிக்கையை முன் வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக சென்னை மெரினாவில் அமைதிப்பேரணி நடத்திய கேர் அண்ட் வெல்பேர் அமைப்பு நடிகர் அபிசரவணனு டன் இணைந்து, டெல்லியில் போராடிய விவசாயிகள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர். மேலும், ஏராளமான மாணவர்களுடன் இயக்குனர் ஆண்டனி, எடிட்டர் கோபி, கவிஞர் மதுரா, நடிகை ஐஸ்வர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்