ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஜெயந்தியின் குழந்தைகளின் கல்விச் செலவை நடிகர் அர்ஜுன் ஏற்றுக் கொண்டுள்ளார்.
உலகத்தில் எத்தனையோ பேருக்கு எவ்வளவோ திறமை இருந்தும் அதை வெளிக்காட்ட வழியில்லால் அந்த திறமை அப்படியே அழிந்து போகிறது. ஒரு சிலருக்கு மட்டும்தான் இப்படியொரு வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வாய்ப்பு ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஜெயந்திக்கு கிடைத்துள்ளது.
ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஜெயந்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடி வருகிறார். ஆனால் அவர் எவ்வளவு கஷ்டங்களுக்கு இடையில் பாடி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், ‘‘உங்கள் குழந்தையில் படிப்பு சம்பந்தமாக எல்லா செலவுகளையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். உங்களுக்கு எப்போது என்ன உதவினாலும் செய்ய தயாராக இருக்கிறேன்’’ என வாக்குறுதி கொடுத்துள்ளார்.
உலகத்தில் எத்தனையோ பேருக்கு எவ்வளவோ திறமை இருந்தும் அதை வெளிக்காட்ட வழியில்லால் அந்த திறமை அப்படியே அழிந்து போகிறது. ஒரு சிலருக்கு மட்டும்தான் இப்படியொரு வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வாய்ப்பு ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஜெயந்திக்கு கிடைத்துள்ளது.
ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஜெயந்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடி வருகிறார். ஆனால் அவர் எவ்வளவு கஷ்டங்களுக்கு இடையில் பாடி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், ‘‘உங்கள் குழந்தையில் படிப்பு சம்பந்தமாக எல்லா செலவுகளையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். உங்களுக்கு எப்போது என்ன உதவினாலும் செய்ய தயாராக இருக்கிறேன்’’ என வாக்குறுதி கொடுத்துள்ளார்.