நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்கள் அதிர்ச்சியை தருகிறது என்று தல அஜித் கூறியுள்ளார்.
சதுரங்க வேட்டை புகழ் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள படம் நேர்கொண்ட பார்வை. பெண்களை மையப்படுத்திய இப்படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்துள்ளார். இவருடன் இணைந்து ரங்கராஜ் பாண்டே, வித்யா பாலன், ஷ்ரத்த ஸ்ரீநாத், டெல்லி கணேஷ், ஆண்ட்ரியா தாரங்க் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.
தமிழ்நாடு பெண்கள்:
இந்த நிலையில், நம் நாட்டில் ஒவ்வொரு தவறையும் எவ்வளவு உன்னிப்பாக கவனித்து வருகிறார் என்பது அவர் கூறும் தகவலின்படி தெளிவாக தெரிகிறது.
நெகட்டிவ் கேரக்டரில் அஜித்: இயக்குநர் வினோத்!
செம்ம ஸ்மார்ட்டா இருக்கும் கோலிவுட் கிங் தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்: வைரலாகும் வீடியோ!
நம் சமூகத்தில் பெண்களைப் பற்றிய புரிதல் இல்லாமல், குற்றங்கள் தான் அதிகம் அரங்கேறி வருகிறது என்று தல அஜித் கருத்து தெரிவித்துள்ளார் என்று சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது. நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் அதிர்ச்சியை தருகிறது. பெண்களைப் பற்றிய புரிதலில் நம் சமூகம் ரொம்பவே பலவீனமாக இருக்கிறது. எனக்கே கூட என்மேல் வருத்தமாக இருக்கிறது.
ஆரம்பகாலத்தில் நானும் பெண்களை துரத்தி துரத்தி காதலிக்கிற படங்களில் நடித்து இருக்கிறேன். நான் செய்த தவறை நானே சரி செய்யணும் என்று நினைக்கிறேன். இதுதான் எனது அடுத்தபடம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Ajith Nerkonda Paarvai: கன்னித்தன்மையோடு இருக்கிறீர்களா? கோர்ட்டில் வாதாடும் தல அஜித்: நேர்கொண்ட பார்வை டிரைலர்!
Sri Devi: ஸ்ரீதேவிக்கு மரியாதை செலுத்திய நேர்கொண்ட பார்வை அஜித்!
ஒருத்தர் மேல் விஸ்வாசமா இருப்பதற்கு ஏன் இன்னொருவரை அசிங்கப்படுத்துறீங்க?
இதையடுத்து, இயக்குனர் வினோத் கூறுகையில், பிங்க படத்தில் உள்ள அத்தனை எமோஷன் காட்சிகளையும் அப்படியே என்னால், கொண்டுவர முடியுமா என்று எனக்குள் ஒரு தயக்கம் இருக்கிறது. அதனை சார் கவனித்துவிட்டு கொஞ்சம் டைம் எடுத்து யோசிச்சு சொல்லுங்க என்று என்னிடம் சொன்னார் என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜய் அரசியல்!
பொதுவாக, கோலிவுட்டில் விஜய் மற்றும் அஜித் ஆகியோருக்கு இடையில் கடும் போட்டி இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அப்படியிருக்கும் போது, விஜய் தொடர்ந்து அரசியல் கதைகளில் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். குறிப்பாக கத்தி, மெர்சல், சர்கார் ஆகிய படங்கள் அரசியல் கதைகளை பின்னி பிணைந்து உருவாக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் - பெண்கள் கதை!
ஆனால், அஜித் படம் என்றாலே குடும்பக் கதைகள், பெண்களை மையப்படுத்திய படம் என்று தான் பார்க்கப்படுகிறது. அஜித்துக்கு அரசியலும் ஆர்வம் இல்லை என்றாலும், அவரது படங்களிலும் அரசியலும் இல்லை. ஆனால், தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக ஏற்படும் அநீநிதிகளை உற்று கவனித்து வருகிறார். அதனை தன் படங்களில் வெளிக்காட்டி வருகிறார். அப்படியிருக்கும் கதைகளை மட்டுமே அவர் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அண்மையில் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையெல்லாம் மனதில் வைத்து தான், பெண்களுக்கு எதிராக நடக்கும் அவலநிலைகளை தனது படத்தில் காட்ட வேண்டும் என்று தல அஜித் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ போராடுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தகாத உறவு குற்றமில்லை: உச்சநீதிமன்றம்!
இப்படியிருக்கும் போது தகாத உறவு சட்டப்படி குற்றமில்லை என்றூ உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது ஞாபகத்திற்கு வருகிறது. வேறொருவரது மனைவியின் ஒப்புதலுடன் அவருடன் உடலுறவு கொள்ளும் தகாத உறவு சட்டப்படி குற்றமில்லை என்றும், ஆதலால், தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் சட்டப்படி ரத்து செய்யப்படுகிறது என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியெல்லாம் சட்டம் வரும் பொழுது, அஜித் பெண்களைப் பற்றிய புரிதல் மிகவும் பலவீனமாக இருக்கிறது, பெண்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது என்று கூறி வருவது தான் தற்போது பலருக்கும் கேள்வியை எழுப்பியுள்ளது.
சதுரங்க வேட்டை புகழ் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள படம் நேர்கொண்ட பார்வை. பெண்களை மையப்படுத்திய இப்படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்துள்ளார். இவருடன் இணைந்து ரங்கராஜ் பாண்டே, வித்யா பாலன், ஷ்ரத்த ஸ்ரீநாத், டெல்லி கணேஷ், ஆண்ட்ரியா தாரங்க் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.
தமிழ்நாடு பெண்கள்:
இந்த நிலையில், நம் நாட்டில் ஒவ்வொரு தவறையும் எவ்வளவு உன்னிப்பாக கவனித்து வருகிறார் என்பது அவர் கூறும் தகவலின்படி தெளிவாக தெரிகிறது.
நெகட்டிவ் கேரக்டரில் அஜித்: இயக்குநர் வினோத்!
செம்ம ஸ்மார்ட்டா இருக்கும் கோலிவுட் கிங் தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்: வைரலாகும் வீடியோ!
நம் சமூகத்தில் பெண்களைப் பற்றிய புரிதல் இல்லாமல், குற்றங்கள் தான் அதிகம் அரங்கேறி வருகிறது என்று தல அஜித் கருத்து தெரிவித்துள்ளார் என்று சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது. நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் அதிர்ச்சியை தருகிறது. பெண்களைப் பற்றிய புரிதலில் நம் சமூகம் ரொம்பவே பலவீனமாக இருக்கிறது. எனக்கே கூட என்மேல் வருத்தமாக இருக்கிறது.
ஆரம்பகாலத்தில் நானும் பெண்களை துரத்தி துரத்தி காதலிக்கிற படங்களில் நடித்து இருக்கிறேன். நான் செய்த தவறை நானே சரி செய்யணும் என்று நினைக்கிறேன். இதுதான் எனது அடுத்தபடம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Ajith Nerkonda Paarvai: கன்னித்தன்மையோடு இருக்கிறீர்களா? கோர்ட்டில் வாதாடும் தல அஜித்: நேர்கொண்ட பார்வை டிரைலர்!
Sri Devi: ஸ்ரீதேவிக்கு மரியாதை செலுத்திய நேர்கொண்ட பார்வை அஜித்!
ஒருத்தர் மேல் விஸ்வாசமா இருப்பதற்கு ஏன் இன்னொருவரை அசிங்கப்படுத்துறீங்க?
இதையடுத்து, இயக்குனர் வினோத் கூறுகையில், பிங்க படத்தில் உள்ள அத்தனை எமோஷன் காட்சிகளையும் அப்படியே என்னால், கொண்டுவர முடியுமா என்று எனக்குள் ஒரு தயக்கம் இருக்கிறது. அதனை சார் கவனித்துவிட்டு கொஞ்சம் டைம் எடுத்து யோசிச்சு சொல்லுங்க என்று என்னிடம் சொன்னார் என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜய் அரசியல்!
பொதுவாக, கோலிவுட்டில் விஜய் மற்றும் அஜித் ஆகியோருக்கு இடையில் கடும் போட்டி இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அப்படியிருக்கும் போது, விஜய் தொடர்ந்து அரசியல் கதைகளில் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். குறிப்பாக கத்தி, மெர்சல், சர்கார் ஆகிய படங்கள் அரசியல் கதைகளை பின்னி பிணைந்து உருவாக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் - பெண்கள் கதை!
ஆனால், அஜித் படம் என்றாலே குடும்பக் கதைகள், பெண்களை மையப்படுத்திய படம் என்று தான் பார்க்கப்படுகிறது. அஜித்துக்கு அரசியலும் ஆர்வம் இல்லை என்றாலும், அவரது படங்களிலும் அரசியலும் இல்லை. ஆனால், தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக ஏற்படும் அநீநிதிகளை உற்று கவனித்து வருகிறார். அதனை தன் படங்களில் வெளிக்காட்டி வருகிறார். அப்படியிருக்கும் கதைகளை மட்டுமே அவர் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அண்மையில் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையெல்லாம் மனதில் வைத்து தான், பெண்களுக்கு எதிராக நடக்கும் அவலநிலைகளை தனது படத்தில் காட்ட வேண்டும் என்று தல அஜித் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ போராடுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தகாத உறவு குற்றமில்லை: உச்சநீதிமன்றம்!
இப்படியிருக்கும் போது தகாத உறவு சட்டப்படி குற்றமில்லை என்றூ உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது ஞாபகத்திற்கு வருகிறது. வேறொருவரது மனைவியின் ஒப்புதலுடன் அவருடன் உடலுறவு கொள்ளும் தகாத உறவு சட்டப்படி குற்றமில்லை என்றும், ஆதலால், தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் சட்டப்படி ரத்து செய்யப்படுகிறது என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியெல்லாம் சட்டம் வரும் பொழுது, அஜித் பெண்களைப் பற்றிய புரிதல் மிகவும் பலவீனமாக இருக்கிறது, பெண்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது என்று கூறி வருவது தான் தற்போது பலருக்கும் கேள்வியை எழுப்பியுள்ளது.