ஆப்நகரம்

மழையால் பாதித்த மக்களுக்கு தல அஜித்தின் வேண்டுகோள்

கடந்த இரண்டு நாள் பெய்த கன மழை காரணமாக சென்னையின் பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

TNN 3 Nov 2017, 3:44 pm
கடந்த இரண்டு நாள் பெய்த கன மழை காரணமாக சென்னையின் பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil actor ajith kumar suggestion to flood affected people
மழையால் பாதித்த மக்களுக்கு தல அஜித்தின் வேண்டுகோள்


குறிப்பாக வடசென்னையில் பெரும்பாலான பகுதிகள் மற்றும் சைதாப்பேட்டை கொட்டூர் , வேள்ச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள வீடுகள் மழை நீரில் மூழ்கியுள்ளன,

இந்நிலையில் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் அஜித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், ஆதரவற்ற குழந்தைகளுக்காகவும், முதியோர்கள்க்காவும் தா நடத்தி வரும் மோகினிமணி டிரஸ்ட் , அனாதை ஆசிரமம், முதியோர் இல்லம்.

தொண்டு நிறுவனம் ,திருமண மண்டபம் , அவரது இல்லம் ஆகியவற்றை பாதிக்கப்பட்ட மக்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் பராமரிப்புகளை தானே செய்து தருவேப் என்றும் கூறி உள்ளார்.

actor ajith kumar suggestion to flood affected people

அடுத்த செய்தி

டிரெண்டிங்