ஆப்நகரம்

அஜீத்தை வருத்தப்பட செய்த ஒரு விஷயம்!

இந்தப் படத்துக்கு அரசு விருது கிடைக்கவில்லையே என நினைத்து நடிகர் அஜீத் ஒருமுறை வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 10 Aug 2018, 5:34 pm
இந்தப் படத்துக்கு அரசு விருது கிடைக்கவில்லையே என நினைத்து நடிகர் அஜீத் ஒருமுறை வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
Samayam Tamil Ajith


எதற்கும், எப்போதும் ஆசைப்படாத மனிதர் நடிகர் அஜீத். ஆனால், ஒரு சமயம் மனதளவில் ஒரு சம்பவத்தை நினைத்து வருத்தப்பட்டுள்ளார். அதாவது அவர் நடித்த ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லையே என்று வருந்தினாராம்.

காமெடி நடிகர் சந்தானம், ஒரு சமயம் அஜீத்தை பேட்டி எடுத்ததை மக்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அந்த பேட்டியில் அஜீத், நான் நடித்த ‘வரலாறு’ படத்திற்காக விருது கிடைக்கும் என நினைத்தேன். ஆனால், கிடைக்கவில்லை என்ற வருத்தம் உள்ளது. ‘வரலாறு’ படத்துக்கு பிலிம்பேர் விருது கிடைத்தது ஆனால் மாநில விருது கிடைக்கவில்லை என்ற வருத்தம் அதிகம் இருக்கிறது. அந்த படத்திற்கு கிடைக்கும் என்று பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது என்று பேசியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்