நடிகர் சசிகுமாரின் மேனேஜர் தற்கொலை செய்து கொண்டார்.
நடிகர் சசிகுமாருக்கு மேனேஜராக இருப்பவர் உதயகுமார். இவரது வயது 48. இவர் நேற்று காரைக்காலில் உள்ள ஒரு ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உதயகுமார், நடிகர் சசிகுமாரிடம் ‘சுப்பிரமணியபுரம்’ படத்தின் ஆரம்பத்திலிருந்தே மேனேஜராக பணியாற்றி வருகிறர். கடைசி இரண்டு படங்களில் மட்டும் இவர் இல்லை. நேற்று முன்தினம் காரைக்காலில் உள்ள தனியார் ஒட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். நேற்று காலை ரொம்ப நேரம் ஆகியும் அவரது ரூம் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த, ஓட்டல் ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கிய படி கிடந்தார். இவர் தற்கொலைக்கு காரணம் சினிமாவில் வாய்ப்பு இல்லாததாலும், குடும்ப பிரச்சனை காரணமாகவும் இருக்கலாம் என்று தெரிகிறது.
நடிகர் சசிகுமாருக்கு மேனேஜராக இருப்பவர் உதயகுமார். இவரது வயது 48. இவர் நேற்று காரைக்காலில் உள்ள ஒரு ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உதயகுமார், நடிகர் சசிகுமாரிடம் ‘சுப்பிரமணியபுரம்’ படத்தின் ஆரம்பத்திலிருந்தே மேனேஜராக பணியாற்றி வருகிறர். கடைசி இரண்டு படங்களில் மட்டும் இவர் இல்லை. நேற்று முன்தினம் காரைக்காலில் உள்ள தனியார் ஒட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். நேற்று காலை ரொம்ப நேரம் ஆகியும் அவரது ரூம் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த, ஓட்டல் ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கிய படி கிடந்தார். இவர் தற்கொலைக்கு காரணம் சினிமாவில் வாய்ப்பு இல்லாததாலும், குடும்ப பிரச்சனை காரணமாகவும் இருக்கலாம் என்று தெரிகிறது.