ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு குறித்து கருத்து தெரிவித்து வாங்கி கட்டிக்கொண்ட நடிகர் ஆர்யா!

ஜல்லிக்கட்டு குறித்து கருத்து தெரிவித்து வாங்கி கட்டிக்கொண்ட நடிகர் ஆர்யா!

TOI Contributor 25 Dec 2016, 10:07 am
நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் “ஜல்லிக்கட்டு என்றால் என்ன?” என்ற கேள்வி கேட்டு பதிவிட்டு இருந்தார். இந்த பதிவானது பொதுமக்கள் பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. பலரும் நடிகர் ஆர்யாவை காய்ச்சி எடுத்துவிட்டனர். நீ தமிழனே இல்லையா?, படத்தில் மட்டும் நடிக்கும் வேலையை பார், நிஜத்தில் நடிக்காதே என்று திட்டி தீர்த்துவிட்டனர்.
Samayam Tamil actor aryas tweet about jallikattu goes viral
ஜல்லிக்கட்டு குறித்து கருத்து தெரிவித்து வாங்கி கட்டிக்கொண்ட நடிகர் ஆர்யா!


இதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் ஆர்யா விளக்கம் அளித்துள்ளார். அதில், நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் அல்ல. எனது டுவிட்டர் பதிவை வேறு கண்ணோட்டத்தில் திசை திருப்பிவிட்டனர் என்று கூறியிருந்தார். நானும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவானவன் தான் என்று விளக்கம் அளித்துள்ளார். பலரும் திட்டியதை அடுத்து ஆர்யா இப்படி டுவீட் செய்துள்ளார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

Thx u so much 4 askin fr clarification politely. I do support #jallikattu it's sad that they misinterpreted my tweet completely no worries https://t.co/XCDfZIWmh2 — Arya (@arya_offl) December 24, 2016

அடுத்த செய்தி

டிரெண்டிங்