ஆப்நகரம்

அடுத்தடுத்த படங்களில் தீவிரம் காட்டும் நடிகர் திலீப்!

ஜாமீனில் வெளியே வந்துளள திலீப் அடுத்தடுத்த படங்களில் நடிக்க தீவிரம் காட்டி வருகிறார்.

Samayam Tamil 13 Feb 2018, 6:39 pm
ஜாமீனில் வெளியே வந்துளள திலீப் அடுத்தடுத்த படங்களில் நடிக்க தீவிரம் காட்டி வருகிறார்.
Samayam Tamil actor dileep acts more number of films now in mollywood
அடுத்தடுத்த படங்களில் தீவிரம் காட்டும் நடிகர் திலீப்!


பிரபல மலையாள முன்னணி நடிகர் திலீப், ஒரு நடிகை வழக்கில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆவதும், ஆகாததும் இருக்கிறது.அதனால் தான் ஜாமீனில் இருக்கும் நாட்களை வீணாக்க விரும்பாத நடிகர் திலீப் தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை வேக வேகமாக முடித்துக்கொடுக்கும் பணியில் இறங்கியுள்ளார்.

அந்தவகையில் சமீபத்தில் தான் ‘கம்மார சம்பவம்‘ படத்தின் படப்பிடிப்பை முடித்தார். இதைத் தொடர்ந்து, தான் நடித்து முதற்கட்ட படப்பிடிப்புடன் நிற்கும் ‘புரபெஷர் டிங்கன்’ படத்தின் படப்பிடிப்பையும் இந்த மாதமே ஆரம்பிக்கச் சொல்லிவிட்டாராம்.

இந்தப் படத்தை ஏப்ரலுக்குள் முடித்துக்கொடுக்க திலீப் முடிவு செய்துள்ளாராம்.

Actor Dileep acts more number of films now in Mollywood.

அடுத்த செய்தி

டிரெண்டிங்