ஆப்நகரம்

குடிகார ஜெய் கோர்ட்டில் ஆஜர்..!

குடிபோதையில் கார் ஓட்டி விபத்துக்குள்ளான வழக்கில் நடிகர் ஜெய் கோர்ட்டில் ஆஜரானார்.

TNN 4 Oct 2017, 6:07 pm
குடிபோதையில் கார் ஓட்டி விபத்துக்குள்ளான வழக்கில் நடிகர் ஜெய் கோர்ட்டில் ஆஜரானார்.
Samayam Tamil actor jai visited saidhapettai court in drunk and drive case
குடிகார ஜெய் கோர்ட்டில் ஆஜர்..!


கடந்த மாதம் 21-ம் தேதி நடிகர் ஜெய், மது அருந்தி விட்டு, போதையில் காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது அவர் ஓட்டி வந்த கார் அடையாறு மேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதுசம்பந்தமாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஜெய் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று சைதாப்பேட்டை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அதில் நடிகர் ஜெய் நேரில் ஆஜரானர்.

ஜெய் கோர்ட்டுக்கு வரும் தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. கோர்ட்டுக்கு வந்துவிட்ட ஜெய் காரில் அமர்ந்திருந்து, பத்திரிகையாளர்கள், புகைப்பட கலைஞர்கள் இல்லை என்பதை உறுதி செய்த பிறகே காரை விட்டு இறங்கி கோர்ட்டுக்குள் சென்றது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை நாளையும் நடைபெறும் என்பதால், நடிகர் ஜெய், கோர்ட்டுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Actor jai visited saidhapettai court in drunk and drive case.

அடுத்த செய்தி

டிரெண்டிங்