ஆப்நகரம்

“வெட்கி தலைகுனிய வேண்டிவரும்” : காவிரி பிரச்னை குறித்து கமல்ஹாசன்

“வெட்கி தலைகுனிய வேண்டிவரும்” : காவிரி பிரச்னை குறித்து கமல்ஹாசன்

TOI Contributor 14 Sep 2016, 7:26 pm
இந்திய அளவில் காவரி நதி பிரச்னை கர்நாடகா மற்றும் தமிழகத்திற்கு இடையே விஸ்வரூபம் எடுத்துள்ளது. தொடர் வன்முறைகள் தற்போது ஓரளவு ஓய்ந்து காணப்படுகின்றன. பிரதமர் முதல் சாமான்யன் வரை அமைதியை கடைபிடிக்க வேண்டி கேட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் நடிகர் கமல்ஹாசன் இப்பிரச்னை குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil actor kamal haasan about kaveri issue
“வெட்கி தலைகுனிய வேண்டிவரும்” : காவிரி பிரச்னை குறித்து கமல்ஹாசன்


நாம் மொழியற்ற குரங்குகளாயிருந்த போதும் காவிரி ஓடியது.நமக்குப் பின்னும் அது ஓடும். சரித்திரக்கமண்ணாடியில் முகம் பாரத்து வெட்க வேண்டி வரும்— Kamal Haasan (@ikamalhaasan) September 14, 2016

பிழைக்கு மன்னிக்க. கண்ணாடியில் என்றிருத்தல் வேண்டும்.— Kamal Haasan (@ikamalhaasan) September 14, 2016

அடுத்த செய்தி

டிரெண்டிங்