ஆப்நகரம்

மன்சூர் அலிகான் மூன்றாவது மனைவி மீது கொலை வெறி தாக்குதல்!

சென்னை: நடிகர் மன்சூர் அலிகானின் இரண்டாவது, மூண்றாவது மனைவிகள் இடையே ஏற்பட்ட தகராறில் மூன்றாவது மனைவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

Samayam Tamil 9 Oct 2018, 2:18 pm
தமிழ் திரையுலகில் பிரபலமான வில்லன் நடிகர் மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில், வில்லனாக நடித்து பிரபலமானார். சமீபத்தில் குலேபகாவலி, செக்கச்சிவந்த வானம் படங்களில் நடித்தார்.
Samayam Tamil 5


ஸ்டெர்லைட் ஆலை, சேலம்-சென்னை பசுமைவழிச் சாலை குறித்து சர்ச்சைக்குறிய கருத்துகளை தெரிவித்து கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இவரின் இரண்டாவது , மூன்றாவது மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், மூன்றாவது மனைவி காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் அவர்கள் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்குள் படம் பார்க்க சென்றது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம், தள்ளு, முள்ளு மாறி, மூன்றாவது மனைவி படியிலிருந்து கீழே தள்ளி விடப்பட்டதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்