ஆப்நகரம்

ஆசை நாயகன் குறித்து மணம் திறந்த பிரகாஷ் ராஜ்!

‘ஆசை’ பட நாயகன் அஜீத் குறித்து , நடிகர் பிரகாஷ் ராஜ் மனம் திறந்து பேசியுள்ளார்.

TNN 8 Dec 2017, 4:21 pm
‘ஆசை’ பட நாயகன் அஜீத் குறித்து , நடிகர் பிரகாஷ் ராஜ் மனம் திறந்து பேசியுள்ளார்.
Samayam Tamil actor praksh raj talk about aasai ajith kumar
ஆசை நாயகன் குறித்து மணம் திறந்த பிரகாஷ் ராஜ்!


தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜீத். அவரை சுற்றி எப்போதுமே அன்பான ஒரு ரசிகர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. அஜீத்தின் கால்ஷிட்டிற்காக தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பலரும் தவம் கிடக்கினற்னர். ஆனால், ‘ஆசை’ படம் வெளியான நேரத்தில் நடிகர் அஜீத்தை விட அதில் நடித்த பிரகாஷ்ராஜை தான் எல்லோரும் கவனிக்கப்பட வைத்தது.

அப்போது அஜீத், நடிகர் பிரகாஷ்ராஜிடம் ‘‘சார் நான் நல்ல வருவேனா, நன்றாக நடிக்கின்றேனா?’’ என்று அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பாராம். அதற்கு பிரகாஷ்ராஜும் ‘‘ஏன் அஜீத் நீங்க நல்லா அழகா இருக்கீங்க, சூப்பரா நடிக்கிறீங்க, கண்டிப்பாக சினிமாவில் நல்ல வருவீங்க’’ என்று கூறினாராம்.

இந்த விஷயத்தை நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு பேட்டியில், அஜீத் பற்றி தன்னிடம் கேட்ட போது கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்