சென்னை : நடிகர் சூர்யா குறித்து பிரபல டிவி தொகுப்பாளினிகள் கிண்டல் செய்தது குறித்து ரசிகர்கள் வீணான போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என சூர்யா அவரது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் பிரபல டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசி வரும் தொகுப்பாளினிகள் நடிகர் சூர்யாவின் உயரம் குறித்து கிண்டல் செய்தனர். இது தொடர்பாக நடிகர் விஷால், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து சூர்யா ரசிகர்கள் தங்களுடைய கண்டனங்களை சமூக வலைத்தலைங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சூர்யா தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், “தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற. ” என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற. 🙏 #AnbaanaFans — Suriya Sivakumar (@Suriya_offl) January 20, 2018
சில தினங்களுக்கு முன் பிரபல டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசி வரும் தொகுப்பாளினிகள் நடிகர் சூர்யாவின் உயரம் குறித்து கிண்டல் செய்தனர். இது தொடர்பாக நடிகர் விஷால், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து சூர்யா ரசிகர்கள் தங்களுடைய கண்டனங்களை சமூக வலைத்தலைங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சூர்யா தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், “தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற. ” என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற. 🙏 #AnbaanaFans — Suriya Sivakumar (@Suriya_offl) January 20, 2018