ஆப்நகரம்

படப்பிடிப்பு தளத்தில் விஜய் யாரையும் தொந்தரவு செய்யமாட்டார்: நித்யா மேனன்

நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்தில் யாரையும் தொந்தரவு செய்யமாட்டார் என்று நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார்.

TNN 4 Nov 2017, 12:35 am
நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்தில் யாரையும் தொந்தரவு செய்யமாட்டார் என்று நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார்.
Samayam Tamil actor vijay is a gentle person says nithya menon
படப்பிடிப்பு தளத்தில் விஜய் யாரையும் தொந்தரவு செய்யமாட்டார்: நித்யா மேனன்


விஜய் மூன்று வேடங்களில் நடித்த ‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு வெளியாகி வெற்றிகரமாக வசூலை அள்ளி வருகிறது. இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் படத்தின் வசூலை வாரி குவித்துள்ளது. இப்படத்தில் மிகவும் முக்கியமான வேடத்தில் நித்யா மேனன் நடித்துள்ளார். படத்தில் அவரின் நடிப்பை எல்லோரும் பாராட்டியுள்ளனர்.

இந்த நிலையில் நடிகை நித்யா மேனன் அளித்த பேட்டி ஒன்றில், விஜய் பற்றி கூறுகையில், ‘‘விஜய் எப்போது அமைதியாக இருப்பார். யாரையும் தொந்தரவு செய்யாமல் அவருடைய வேலையை அவரே பார்த்துக் கொள்வார், அதிகமாக பேச மாட்டார்’’ என்றார் நித்யா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்