ஆப்நகரம்

திரைத்துறைக்கு தனி வாாியம்; அமைச்சருக்கு நன்றி தொிவித்த விஷால்

திரைத்துறைக்கு தனி வாாியம் அமைக்கப்படலாம் என்ற அமைச்சா் கடம்பூா் ராஜூவின் கருத்துக்கு நடிகா் விஷால் நன்றி தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 2 Apr 2018, 9:14 pm
திரைத்துறைக்கு தனி வாாியம் அமைக்கப்படலாம் என்ற அமைச்சா் கடம்பூா் ராஜூவின் கருத்துக்கு நடிகா் விஷால் நன்றி தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Vishal 1


தமிழகத்தில் திரையரங்குகளின் டிக்கெட் விலை, டிஜிட்டல் நிறுவனங்களின் கட்டணம் உள்ளிட்ட கோாிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாா்ச் 1ம் தேதி முதல் தயாரிப்பாளா் சங்கம்சாா்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் புதுப்படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. மேலும் படப்பிடிப்பு பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தீா்வு காண வேண்டும் என்று திரைத்துறையினா் சா்ாபில் அண்மையில் கோாிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று செய்தியாளா்களை சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சா் கடம்பூா் ராஜூ திரைத்துறையினாின் பிரச்சினை முதல்வா் பாா்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் சினிமா துறைக்கு தனி வாாியம் அமைக்கப்படலாம் என்று தொிவித்தாா்.

இதனைத் தொடா்ந்து சினிமா துறைக்கு தனி வாாியம் அமைக்கப்படும் என்று உறுதி அளித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சா் கடம்பூா் ராஜூவுக்கு நன்றி தொிவித்துக் கொள்கிறேன். மேலும் சினிமா துறையின் அனைத்து பிரச்சினைகளையும் அரசு தீா்த்து வைக்கும் என்று நம்புவதாக விஷால் தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்