ஆப்நகரம்

ஓ.பன்னீர் செல்வம் பேச்சுக்கு நடிகை கவுதமியின் கருத்து!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தெரிவித்த கருத்துக்கு நடிகை கவுதமி தனது பதிலை கூறியுள்ளார்.

TOI Contributor 8 Feb 2017, 2:36 pm
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தெரிவித்த கருத்துக்கு நடிகை கவுதமி தனது பதிலை கூறியுள்ளார்.
Samayam Tamil actress gauthami says opannerselvam is sincere to former cm jayalalithaa
ஓ.பன்னீர் செல்வம் பேச்சுக்கு நடிகை கவுதமியின் கருத்து!


தற்போது முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தைப் பற்றி தான் ஒட்டுமொத்த தமிழ்நாடே பேசிக்கொண்டிருக்கிறது. தன்னை மிரட்டி தான் சசிகலா ராஜினாமா செய்யவைத்தார் என மக்கள் மன்றத்தில் முறையிட்டுள்ளார்.

இவ்வளவு தைரியமாக தன் மனசாட்சி படி நடப்பதால் தான் அவரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நம்பினார் என நடிகை கவுதமி கருத்து தெரிவித்துள்ளார். இதற்காகத்தான் அம்மா ஓ.பி.எஸ்.,ஐ தேர்ந்தெடுத்தார் தன் மனசாட்சிப்படி நடக்கும் தைரியம் கொண்டவர் அம்மா. தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை காபாற்றினார் ஒ.பி.எஸ். என்று அவரை பாராட்டியுள்ளர் நடிகை கௌதமி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்