மெரினாவில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடிகை நயன்தாரா கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தமிழ் சினிமா பிரபலங்கள் தங்கள் ஆதரவை தெரிவித்திருந்தனர்.ஆனால் ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட சில நடிகர்கள் மட்டுமே மெரினா போராட்டக் களத்திற்கு வந்திருந்தனர்.மேலும் மெரினாவுக்கு வந்த பவர் ஸ்டார் சீனிவாசன் போன்ற சில நடிகர்களை அங்கிருந்த இளைஞர்கள் விரட்டியடித்தனர்.
இந்நிலையில் நடிகர் விஜயும்,கார்த்தியும் தங்கள் அடையாளத்தை மறைத்துக் கொண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டதாக நேற்று புகைப்படங்கள் வெளியாகின.இந்நிலையில் நடிகை நயன்தாராவும் நேற்று மெரினா கடற்கரைக்கு வந்திருந்து ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.சாதாரணமாக இளைஞர்களுடன் சேர்ந்து அமர்ந்திருந்த அவர்,சில மணி நேரங்களுக்கு பிறகு அங்கிருந்து கிளம்பியுள்ளார்.அவருடன் இயக்குநர் விக்னேஷ் சிவனும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
Actress Nayanthara took part in Marina Jallikattu protest
தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தமிழ் சினிமா பிரபலங்கள் தங்கள் ஆதரவை தெரிவித்திருந்தனர்.ஆனால் ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட சில நடிகர்கள் மட்டுமே மெரினா போராட்டக் களத்திற்கு வந்திருந்தனர்.மேலும் மெரினாவுக்கு வந்த பவர் ஸ்டார் சீனிவாசன் போன்ற சில நடிகர்களை அங்கிருந்த இளைஞர்கள் விரட்டியடித்தனர்.
இந்நிலையில் நடிகர் விஜயும்,கார்த்தியும் தங்கள் அடையாளத்தை மறைத்துக் கொண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டதாக நேற்று புகைப்படங்கள் வெளியாகின.இந்நிலையில் நடிகை நயன்தாராவும் நேற்று மெரினா கடற்கரைக்கு வந்திருந்து ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.சாதாரணமாக இளைஞர்களுடன் சேர்ந்து அமர்ந்திருந்த அவர்,சில மணி நேரங்களுக்கு பிறகு அங்கிருந்து கிளம்பியுள்ளார்.அவருடன் இயக்குநர் விக்னேஷ் சிவனும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
Actress Nayanthara took part in Marina Jallikattu protest