சென்னை : சென்னையில் இளம் நடிகை ரியாமிகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சினிமா வட்டாரத்தை பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
நடிகை ரியாமிகா ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ என்ற படத்தில் நடித்தவர். பின்னர் அவர் நடித்த ‘எக்ஸ் வீடியோஸ்’ படத்தின் மூலம் பிரபலமானார்.
இந்நிலையில் அவர் வளசரவாக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் வருத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகை ரியாமிகா ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ என்ற படத்தில் நடித்தவர். பின்னர் அவர் நடித்த ‘எக்ஸ் வீடியோஸ்’ படத்தின் மூலம் பிரபலமானார்.
இந்நிலையில் அவர் வளசரவாக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் வருத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.